பிளாக்கரில் பதிவு எழுதும் நாம் அனைவரும் பிளாக்கரில் நாம் குறிப்பிடப்படும் செய்தி வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்க நம் பதிவில் அதற்க்கு சம்பந்தமான போட்டோவை இணைப்போம். ஒரு போட்டோ என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது நிபுணர்களின் கருத்தாகும். ஆகையால் நாம் போட்டோவில் போதும் போது வாசகர்கள் அதை எளிதாக புரிந்து கொள்கிறார்கள். அப்படி நாம் உபயோகிக்கும் போட்டோவை நம் தளத்தில் மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுக்க அந்த போட்டோக்களின் மீது நம் தளத்தின் பெயரையோ அல்லது நம்முடைய பெயரையோ வாட்டர் மார்க்காக போடுவோம். அப்படி வாட்டர்மார்காக எப்படி நம்முடைய போட்டோவையே போடுவது என கீழே பார்ப்போம். இந்த வேலையை சிறப்பாக நமக்கு செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மேலும் வாசிக்க
Design by araba-cı | MoneyGenerator Blogger Template by GosuBlogger
0 comments:
Post a Comment